sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

/

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2025 07:36 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் கல்வராயன்மலையில் வேட்டை தடுப்பு காவலர் பணிகளை வெளி ஆட்கள் மூலம் தேர்வு செய்யும் வனத்துறையின் முடிவை கண்டித்தும், மலையில் வசிக்கும் பழங்குடியினர் மக்களைக் கொண்டு வேட்டை தடுப்பு பணியாளர்களை நிரப்பவும், வன உரிமை சட்டத்தின் கீழ் மனு வழங்கிய பழங்குடியினர் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, ராமன், வெள்ளையன், தங்கராசு, ஆண்டி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us