sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : ஜூலை 18, 2025 04:52 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், பெங்களூருவில் வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார் பூட்டை கிராமத்தில் உள்ள வீட்டை உறவினர் வள்ளி பராமரித்து வருகிறார்.

மாதம் ஒருமுறை ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைந்திருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.

வள்ளி சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 2 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

வள்ளி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us