sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மார் 23, 2025 09:42 PM

Google News

ADDED : மார் 23, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மனைவி சங்கீதா, 29; கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 13ம் தேதி ஏற்பட்ட தகராறில், சங்கீதாவை, செல்வகுமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us