sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்; குடும்பத்தினர் மீது வழக்கு

/

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்; குடும்பத்தினர் மீது வழக்கு

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்; குடும்பத்தினர் மீது வழக்கு

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்; குடும்பத்தினர் மீது வழக்கு


ADDED : ஆக 06, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மனைவியை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் மூவர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் மணிவண்ணன், 31; இவருக்கும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிச்சமுத்து மகள் உமா, 24; என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. தொடர்ந்து, இருவரும் முடியனுாரில் உள்ள வீட்டில் வசித்தனர்.

இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதில், கணவன் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து உமாவை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில், கணவன் மணிவண்ணன், மாமியார் புஷ்பா, உறவினர் ஜீவா ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us