sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : அக் 18, 2024 06:55 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஆவியூரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி கவுரி, 22; இவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலை அடுத்த கோசலை கிராமத்தில் வீட்டுமனை உள்ளது.

கோசலையில் உள்ள வீட்டுமனையை செங்கத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் பாபு, என்பவருக்கு கிரயம் பேசி ரூ. 40 ஆயிரம் முன் பணமாக பெற்றிருந்தனர். நிலுவைத் தொகை ரூ. 9.60 லட்சம் தர வேண்டும். இதனை வாங்குவதற்காக கடந்த 14ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆவியூரில் இருந்து குமரேசன் புறப்பட்டுச் சென்றார். இதுவரை வீடு திரும்பாத நிலையில், அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கவுரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us