sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

/

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : அக் 26, 2025 04:51 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் பாபுசேட் மகன் முதசீர், 29; இவரது மனைவி ெஷரீன். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 8 வயதில் சம்ரின், இரண்டரை வயதில் முஜக்கீர் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

பிரியாணி கடைநடத்தி வரும் முதசீர் கடந்த 23ம் வழக்கம் போல் கடையில் இருந்து இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. இதுகுறித்து முதசீர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us