sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவன் மாயம்: மனைவி புகார்

/

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்


ADDED : மார் 30, 2025 04:34 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பஷீர்அகமது மகன் அமானுல்லா, 44; காரனுார் பஸ்நிறுத்தத்தில் டீ கடை வைத்துள்ளார். இவருக்கு கடன் பிரச்னை உள்ளது. கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அமானுல்லா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி தவுலத்பீ புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us