sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவன் மாயம்: மனைவி புகார்

/

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்


ADDED : செப் 02, 2025 09:53 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கூத்தக்குடியில் மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் பச்சமுத்து, 32; டிரைவர். இவர், கடந்த 27ம் தேதி டிரைவிங் வேலைக்காக பொள்ளாச்சி செல்வதாக தகவல் தெரிவித்து சென்றார். நீண்ட நேரமாகியும் பச்சமுத்து மொபைல்போன் எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது பச்சமுத்து பொள்ளாச்சிக்கு செல்லவில்லை என தெரிந்தது. சில மணி நேரத்தில் பச்சமுத்து மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆனது.

மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தர கோரி அவரது மனைவி நீலாவதி அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us