sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா

/

சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா

சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா

சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 18, 2025 12:25 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகுரு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அலுவலர்கள் ராமசாமி, நளினி, கனக பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் சுமதி, சவுரிராஜன் தலைமையில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தேசிய கொடியேற்றி வைத்தார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் காந்தி உருவபடத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தேசிய கொடியேற்றி வைத்தார்.

அதேபோல் சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நிலைய அலுவலர் ராகேஷ் குமார் கொடியேற்றினார். அம்மையாரகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் கொடியேற்றினார். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசவி வனிதா கிளப் சங்க நிர்வாகிகள் வேல்மணி, பரணி, ரமேஷ், ஜெயலஷ்மி ஆகியோர்கள் சான்றிதழ் வழங்கினர்.

சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணிகண்டன், மேல்நாரியப்பனுர் அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் செயலாளர் ஜான்சி மேரி கொடியேற்றினர்.






      Dinamalar
      Follow us