sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

/

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு


ADDED : ஆக 31, 2025 04:07 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் ரூ. 139.41 கோடி மதிப்பில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 8 தளங்கள் அமைக்கப்படுகிறது. கலெ க்டர் அலுவலக கட்டடக் கட்டுமானத்தின் தற்போதைய நிலை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

முடிவுற்ற பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டும், கட்டுமானம் தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர்கள் மாலா, இமாம் ஷெரிப் உடனி ருந்தனர்.






      Dinamalar
      Follow us