sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

/

 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்


ADDED : டிச 06, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திறன்மேம்பாட்டு பயிற்சி முடித்த 31 கைவினை திட்ட பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக்க்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில், கலைஞர் கைவினை திட்டம் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவோருக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 23 மர சிற்ப கைவினை கலைஞர்கள், 8 தையல் கலைஞர்கள் என மொத்தம் 31 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்த கைவினை திட்ட பயனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் சான்றிதழ் வழங்கினார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி பயிற்றுநர் செந்தில் வரவேற்றார். சிற்பி சக்திவேல் மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us