sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்

/

திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்


ADDED : மே 13, 2025 07:16 AM

Google News

ADDED : மே 13, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார்.

தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்று ஆவிகொளப்பாக்கம் குறுவட்ட கிராம கணக்குகளை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து 95 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனந்தசயனன், சமூக நல தாசில்தார் கண்ணன், நில அளவைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us