sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

/

கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : ஆக 13, 2025 12:19 AM

Google News

ADDED : ஆக 13, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே கட்டட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சண்முகம், 40; கட்டட மேஸ்திரி.

இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரூவில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று காலை பெரியமாம்பட்டு வந்த அவர் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைத்து, அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து நகை, பணம் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us