sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்

/

 கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்

 கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்

 கல்லை தமிழ் சங்க செந்தமிழ் கருத்தரங்கம்


ADDED : நவ 17, 2025 12:12 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கத்தின் செந்தமிழ் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கல்லை தமிழ் சங்கம், தமிழ் வழக்கல்வி இயக்கம் இணைந்து செந்தமிழ் கருத்தரங்கம் நடத்தினர்.

கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசுகவி ஆராவமுதன், பவுனாம்பாள்-மாரிமுத்து கல்வி அறக்கட்டளை தலைவர் முத்தமிழ்முத்தன், நல்லாசிரியர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சண்முகம் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அறிவழகன் திருக்குறள் உரையாற்றினார். தொடர்ந்து புலவர் ஜெயராமன், பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் டாக்டர் உதயகுமார், தமிழ் வழிக்கல்வி இயக்க தலைவர் சின்னப்பதமிழர், சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலளர் லட்சுமிபதி, பொறியாளர் ஜெயப்பிரகாஷ், அம்பேத்கார் ஆகியோர் செந்தமிழ் கவியரங்கம் நடத்தினர். துணை செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us