sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

/

சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்


ADDED : நவ 03, 2024 04:54 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா துங்கியது.

அதனையொட்டி நேற்று மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், யாகசாலை பூஜை, சத்ருசம்ஹார சுப்ரமணிய திரிசதி நாமாவளி, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு மகா அபிஷேக, வெள்ளிக் கவச அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us