sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாலியல் வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

/

பாலியல் வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

பாலியல் வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

பாலியல் வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்


ADDED : நவ 08, 2024 06:35 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சக்திவேல், 22; இவர், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, சக்திவேலை, கடந்த செப்டம்பர் 25ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையை ஏற்று சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, வேடம்பட்டு சிறை நிர்வாகத்திடம், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us