sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

/

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது


ADDED : ஆக 14, 2025 12:39 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோ பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நொணையவாடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 39. கூலி தொழிலாளி. இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us