sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலித் தொழிலாளி தற்கொலை

/

கூலித் தொழிலாளி தற்கொலை

கூலித் தொழிலாளி தற்கொலை

கூலித் தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 28, 2025 10:13 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்:

அனுமனந்தல் கிராமத்தில் குடும்ப தகராறில் கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 47; விவசாய கூலித் தொழிலாளி. இவர், மது போதைக்கு அடிமையாகி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த முருகேசனை அவரது மனைவி பச்சையம்மாள் கண்டித்தார். இதனால், மனமுடைந்த அவர் மாடியில் துாங்கச் சென்றவர் அங்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us