sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலித்தொழிலாளி தற்கொலை

/

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை


ADDED : மே 29, 2025 01:31 AM

Google News

ADDED : மே 29, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வயிற்று வலியால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 54; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வயிற்று வலியை தாங்க முடியாமல், களைக்கொல்லியை குடித்தார். குடும்பத்தினர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us