sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு

/

நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு

நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு

நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், 35. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்படி, சார் -- பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் சேட்டு, சேகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலி பத்திரம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us