sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்றவர் கைது 

/

மது பாட்டில் விற்றவர் கைது 

மது பாட்டில் விற்றவர் கைது 

மது பாட்டில் விற்றவர் கைது 


ADDED : ஏப் 23, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அக்கராயபாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் செல்வம் 32; என்பவரை கைது செய்து, 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சாமுண்டி என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us