sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

/

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 


ADDED : ஜன 02, 2025 10:56 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளச்சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கல்வராயன்மலையில் உள்ள வண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன் மகன் ஜெயராஜ்,38; இவர் மீது கள்ளச்சாராயம் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் சில வாரங்களுக்கு முன் கள்ளச் சாராயம் விற்ற வழக்கில் கரியாலுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையை ஏற்று ஜெயராஜை தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள ஜெயராஜியிடம், கரியாலுார் போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us