sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்றவர் கைது

/

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது


ADDED : நவ 01, 2024 11:17 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில் போலீசார் சாராய சோதனை மேற்கொண்டு சாராயம் விற்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த தும்பை கிராமத்தில் உள்ள காட்டுக்கொட்டாயில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை மேற்கொண்டார்.

அப்போது அங்கு சாராயம் விற்ற கல்வராயன்மலையைச் சேர்ந்த பெரியபலாபூண்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us