sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் கடத்தல் : ஒருவர் கைது

/

மதுபாட்டில் கடத்தல் : ஒருவர் கைது

மதுபாட்டில் கடத்தல் : ஒருவர் கைது

மதுபாட்டில் கடத்தல் : ஒருவர் கைது


ADDED : மே 30, 2025 04:12 AM

Google News

ADDED : மே 30, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அங்குள்ள ஏரிக்கரையில் அதே ஊரை சேர்ந்த பாண்டியன் மகன் சத்யராஜ், 30; மது பாட்டில்களை விற்பனைக்காக, பைக்கில் கடத்தி வந்து கொண்டிருந்தார்.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 14 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள், பைக், 300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us