sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்

/

எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 29, 2024 11:09 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்; தியாகதுருகம் பகுதியில் சுரங்கத்துறை அதிகாரி நடத்திய ஆய்வில் அனுமதியின்றி எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலக உதவி புவியியலாளர் ரகுநாதகுமார்,29; இவர் கனிமவள கடத்தலை தடுக்கும்பொருட்டு, தியாகதுருகம்-மணலுார்பேட்டை சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3:20 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியாக வந்த டிஎன்57ஏஎல்3412 என்ற எண் கொண்ட டாரஸ் டிப்பர் லாரியில் விருகாவூரை சேர்ந்த ராசு மகன் ராகவன், சின்னபையன் மகன் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அரசின் அனுமதி எதுவும் இல்லாமல் 5 யூனிட் எம்.சான்ட் கடத்தி செல்வது தெரிந்தது.

அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருக்கும் போது இருவரும் தப்பி ஓடினர். ரகுநாதகுமார் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us