sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது


ADDED : நவ 24, 2024 07:42 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாவந்துாரில் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், 38; இவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்க சென்றார்.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 51; என்பவர், 1000 ரூபாய் கேட்டு முருகேசனிடம் தகராறு செய்து மிரட்டினார்.

முருகேசன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us