sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை

/

துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை

துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை

துாக்கிட்டு இறந்தவர் உடல் எரிப்பு: போலீஸ் விசாரணை


ADDED : ஜன 16, 2024 06:28 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை தகனம் செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் இளையராஜா, 26; இவர், கடந்த 12ம் தேதி மாலை 6:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் துாக்கில் தொங்கி இறந்தார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், இளையராஜாவின் உடலை எரித்தனர்.

இது குறித்து வி.ஏ.ஓ., பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us