ADDED : நவ 03, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த முக்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு விழா நேற்று நடந்தது.
இக்கோவில் புதிதாக காட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிேஷகம் நடந்த வந்தத. நிறைவு நாளான நேற்று பெருமாள், தாயார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.