sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்


ADDED : ஏப் 06, 2025 07:39 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதூரை சேர்ந்த அப்பர் மகள் சுகன்யா, 28; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த மார்ச் மாதம், பெற்றோர் வயலுக்கு சென்ற நிலையில், பக்கத்து வீட்டு சிறுவர்களிடம் சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சகுந்தலா புகார் அளித்தார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us