sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

/

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு


ADDED : ஆக 15, 2025 10:52 PM

Google News

ADDED : ஆக 15, 2025 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் ;அத்தியூரில் காணாமல் போன நபர் ஏரியில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணு, 60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற கண்ணு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடிய நிலையில், அத்தியூர் ஏரியில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us