sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை

/

குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை

குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை

குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 10, 2025 09:22 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வாணாபுரம் அருகே 2 குழந்தைகளுடன் காணாமல் போன தாய் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வாணாபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்பிரபு மனைவி ஆர்த்தி, 25; இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜய்பிரபு டிரைவராக பணிபுரிகிறார். கடந்த 8ம் தேதி விஜய்பிரபு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றார்.

மதியம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது ஆர்த்தியை காணவில்லை. பள்ளிக்கு சென்று பார்த்ததில் 2 மகள்களையும், ஆர்த்தி அழைத்து சென்று விட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விஜய்பிரபு அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us