sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 23, 2024 07:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் இருந்து சூளாங்குறிச்சிக்கு நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மணிமுக்தா பாசன கால்வாய் அருகே உள்ள வளைவு பகுதியில் சாலையின் நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பைக்கில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க சாலையின் வலதுபுறம் எதிர்திசையில் செல்கின்றனர்.

அப்போது, எதிர்திசையில் வாகனங்கள் வரும் பட்சத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us