sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்

/

கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்

கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்

கள்ளக்குறிச்சி அஞ்சலகத்தில் புதிய தொழில்நுட்ப சேவை து வக்கம்


ADDED : ஆக 06, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவையை கோட்ட கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம், துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவை (அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0) நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.

கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் புதிய தொழில் நுட்ப சேவையை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதன் மூலம் வாடிக்கையாருக்கு விரைவான சேவை, பண பரிவர்த்தனைகளை யு.பி.ஐ., மூலமும் செலுத்தல் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.

நிகழ்ச்சியில், அஞ்சல் துறையில் பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us