sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

/

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்


ADDED : ஜூலை 02, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே திருமணமான 5 வது நாட்களில் மாயமான புதுமண பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த கோளபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் சந்தியா, 19; இவருக்கும் உளுந்லுார்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும், கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது.

கடந்த 1ம் தேதி தாய் வீட்டிற்கு வந்த சந்தியா, மதியம் 1:30 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சந்தியாவின் தாய் உமா கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us