sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : டிச 25, 2024 10:41 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்,; மல்லிகைப்பாடி கிராமத்தில் விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கச்சிராயபாளையம் அடுத்த மல்லிகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராக்கியண்ணன் 68, இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராக்கியண்ணன் கடந்த 17 ம் தேதி வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கியுள்ளார்.

அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்தார்.

புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us