sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு

/

ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு

ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு

ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு


ADDED : ஜூலை 30, 2025 11:25 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராஜன், மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சடகோபன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் கருணாநிதி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ரவி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலாளர்களுக்கு நிரந்தரமாக காலமுறை ஊதியம் வழங்குதல், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குதல் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் குமார், நிர்வாகிகள் பொன்னம்பலம், பன்னீர்செல்வம், ராமதாஸ், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us