sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி

/

 பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி

 பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி

 பனிப்பொழிவு தாக்கம் மக்கள் கடும் அவதி


ADDED : டிச 19, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் இரவிலும், காலையிலும் பனி மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலும், காலை 8:00 மணி வரையிலும், பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்பொழுது லேசான சாரல் மழையும் பெய்தது.

நேற்று காலை 8:00 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன் பிறகு வானம் தெளிவாகி வெயில் வீச துவங்கியது. வாகன ஓட்டிகள், வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us