sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

/

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு

அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு


ADDED : ஜூன் 04, 2025 09:17 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் அருகே அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கராபுரம் அடுத்த, அரசம்பட்டு கிராமத்தில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசம்பட்டு கிராமம், 4வது வார்டு பகுதி மக்களுக்கு சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பல மாதங்களாக மனு மீது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us