sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிளஸ் 1 செய்முறை தேர்வு 117 மையங்களில் துவக்கம்

/

பிளஸ் 1 செய்முறை தேர்வு 117 மையங்களில் துவக்கம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு 117 மையங்களில் துவக்கம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு 117 மையங்களில் துவக்கம்


ADDED : பிப் 16, 2025 06:38 AM

Google News

ADDED : பிப் 16, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 117 மையங்களில் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு துவங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 அரசு மற்றும் 10 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 தனியார் பள்ளி என, மொத்தம் 139 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி துவங்க உள்ளது.செய்முறைத் தேர்வு 117 மையங்களில் நேற்று துவங்கியது.

இதற்காக, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப பல்வேறு 'பேட்ஜ்'களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு 'பேட்ஜில்' 25 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் என, 6 பாடப் பிரிவுகளில் 20 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்முறைத் தேர்வை சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us