/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு; 117 மையங்களில் துவங்கியது
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு; 117 மையங்களில் துவங்கியது
பிளஸ் 2 செய்முறை தேர்வு; 117 மையங்களில் துவங்கியது
பிளஸ் 2 செய்முறை தேர்வு; 117 மையங்களில் துவங்கியது
ADDED : பிப் 08, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு, 117 மையங்களில் நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 77 அரசு, 10 அரசு உதவி பெறும், 52 தனியார் என 139 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 3ம் தேதி துவங்க உள்ளது.
முன்னதாக செய்முறை தேர்வு, 117 மையங்களில் நேற்று துவங்கியது.
தேர்வை, சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். இந்த செய்முறை தேர்வு வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.