sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பேரூராட்சியை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

பேரூராட்சியை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பேரூராட்சியை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பேரூராட்சியை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 21, 2025 08:59 PM

Google News

ADDED : ஆக 21, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பப்லு, துணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ், வன்னியர் சங்க துணைத் தலைவர் ராமு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கோவிந்தன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ரத்தினகுமாரி, துணைச் செயலாளர் மணி, வடக்கனந்தல் நகர செயலாளர் மணிகண்டன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், சின்னசேலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 70 கடைகளை கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதை கண்டிப்பது. மூங்கில்பாடி சாலையில் முறையான கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். வாரசந்தையை முறையாக பரமாரிக்காத பேரூராட் நிர்வாகத்தை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

ஒன்றிய தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us