sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு

/

பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு

பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு

பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு


ADDED : டிச 04, 2024 10:31 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே கூலித்தொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து பணம், நகை கேட்டு மிரட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வரஞ்சரம் அடுத்த குடியநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ரஹமதுல்லா,52; இவரது விளைநிலத்தில் ராமசாமி என்பவர் தங்கி, வேலை செய்து வருகிறார். கடந்த நவ., 30ம் தேதி இரவு 10.15 மணியளவில் விளை நில கொட்டகையில் ராமசாமி இருந்துள்ளார்.

அப்போது, முகமூடி அணிந்த மர்மநபர்கள் 4 பேர், ராமசாமியின் கழுத்தில் கத்தி வைத்து, பணம், நகை தருமாறு கேட்டுள்ளனர். தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்த ராமசாமியை தாக்கியதுடன், கொட்டகையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமிராக்கள் மற்றும் மின்சாதன பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி விட்டு மர்மநபர்கள் சென்றுள்ளனர்.

இது குறித்து ரஹமதுல்லா அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us