sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை

/

 ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை

 ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை

 ஏரியில் இறந்து கிடந்த முதியவர் போலீசார் விசாரணை


ADDED : நவ 19, 2025 07:49 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஏரியில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த குளத்துார் ஏரியில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நேற்று காலை இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்த கிடந்த முதியவர் சங்கராபுரம் அடுத்த அரூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, 60; என்பதும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us