sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

/

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை

முதியவர் சடலம் போலீஸ் விசாரணை


ADDED : மே 15, 2025 11:59 PM

Google News

ADDED : மே 15, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே, ஆட்டுக்கொட்டகையில் துாக்கிட்டு முதியவர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயபாளையம் அடுத்த மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம், 74; விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வந்ததால், தினமும் இரவு நேரங்களில் கொட்டகையில் உறங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு ஆட்டு கொட்டகைக்கு உறங்கச் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு,

புடவையில் தூக்கிட்டு ஆட்டு கொட்டகையில் சடலமாக கிடந்தார்.

கச்சிராயபாளையம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us