sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 25, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சந்திரமுகி,19; அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார்.

கடந்த, 22ம் தேதி காலை 7:30 மணியளவில் வழக்கம் போல கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தாய் அலமேலு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us