sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : அக் 24, 2025 11:46 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கல்லுாரிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன், 55; மகள் பிருந்தா, 19; கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை 7:30 மணிக்கு கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தந்தை விஜயன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us