sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை

/

மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை

மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை

மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை


ADDED : செப் 24, 2025 06:28 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் மாமூல் கேட்டு மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த சந்தப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முருகன், 30; தனியார் பைனான்ஸ் ஊழியர். நேற்று முன்தினம் தனது நண்பர் கார்த்தியுடன் பைக்கில் புறப்பட்டார்.

அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கலைதாசன், 28; இந்த ஏரியாவில் எனக்குத் தெரியாமல் எப்படி குடும்பம் வந்தீர்கள், இங்கு தங்கினால் எனக்கு மாமுல் தர வேண்டும் என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கலைதாசன் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us