sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

/

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு


ADDED : மே 29, 2025 01:34 AM

Google News

ADDED : மே 29, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுதர்: திருக்கோவிலுார் அரசு பள்ளி ஆசிரியர், அவரது பிள்ளையை தான் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்த்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம். இவர், பணியாற்றும் அரசு பள்ளியிலேயே அவரது மகன் பிரித்விராஜ், 11; மற்றும் அண்ணன் மகன் கிருஷ்ணகுமார், 11; ஆகிய இருவரையும், 6,ம் வகுப்பில் சேர்த்தார். அவருக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுகளையும், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us