sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பா.ஜ., மாநில தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்

/

பா.ஜ., மாநில தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்

பா.ஜ., மாநில தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்

பா.ஜ., மாநில தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்


ADDED : டிச 04, 2024 09:34 AM

Google News

ADDED : டிச 04, 2024 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சர்வதேச அரசியல் மேற்படிப்பை முடித்துவிட்டு, தமிழகம் வந்த பா.ஜ., மாநில தலைவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, சர்வதேச அரசியல் மேற்படிப்புக்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு 3 மாதங்கள் தங்கி பயின்ற நிலையில், படிப்பை முடித்து விட்டு கடந்த கடந்த 1ம் தேதி தமிழகம் வந்தார்.

இதையொட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி முன்னிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் சென்னையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, மர சிற்பத்திலான முருகன் சுவாமி சிலையை நினைவு பரிசாக வழங்கி, வரவேற்றனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us