sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிதியுதவி வழங்கல்

/

நிதியுதவி வழங்கல்

நிதியுதவி வழங்கல்

நிதியுதவி வழங்கல்


ADDED : பிப் 12, 2025 06:22 AM

Google News

ADDED : பிப் 12, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் குமார், 32; என்பவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குமார் குடும்பத்திற்கு ஊராட்சித் தலைவர் ஏழுமலை தனது சொந்த செலவில் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us